இந்திய தேர்தல் ஆணையத்தின் தேசிய அடையாளமாக அறிவிக்கப்பட்டார் முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின்

டெல்லி: இந்திய தேர்தல் ஆணையத்தின் தேசிய அடையாளமாக முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் அறிவிக்கப்பட்டார் . 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கும் நிலையில் தேர்தல் ஆணையத்தின் பரப்புரைகளை மேற்கொள்ள சச்சின் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

Related posts

ஜார்கண்ட் மாநில அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில் ஹேமந்த் அரசு வெற்றி: விரைவில் அமைச்சரவை விரிவாக்கம்

3 புதிய சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி வழக்கறிஞர்கள் சங்கங்கள் நீதிமன்ற புறக்கணிப்பு: உயர்நீதிமன்ற வழக்கு பணிகள் பாதிப்பு

செங்கல்பட்டில் பள்ளி மாணவர்கள் கடத்தல்