இந்தியாவின் அடையாளத்தை நிலவில் பதித்ததன் மூலம், ஒவ்வொரு இந்தியரின் மனதிலும் இஸ்ரோ இடம்பிடித்துள்ளது: மோடி பேச்சு!

பெங்களூரு: இந்தியாவின் அடையாளத்தை நிலவில் பதித்ததன் மூலம், ஒவ்வொரு இந்தியரின் மனதிலும் இஸ்ரோ இடம்பிடித்துள்ளது என மோடி தெரிவித்துள்ளார். சந்திரயான் – 3 லேண்டர் நிலவில் கால்பதித்த ஆக., 23ம் தேதி, இனி தேசிய விண்வெளி நாளாக கொண்டாடப்படும் என்று கூறியுள்ளார்.

 

Related posts

லஞ்சம் வாங்கிய கூட்டுறவு சங்க செயலாளர் கைது

ஆண்டுதோறும் ஜூன் 25ம் தேதி அரசமைப்பு படுகொலை செய்யப்பட்ட தினமாக அனுசரிக்கப்படும் என ஒன்றிய அரசு அறிவிப்பு

அமலாக்கத்துறை வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரியது தொடர்பான செந்தில்பாலாஜியின் மனு தள்ளுபடி