அப்படி செய்தால் பள்ளி, கல்லூரி, அலுவலகம் செல்லும் பெண்களுக்கு சுதந்திரம் இருக்காது. எப்போதும் பர்தா அணிய வேண்டும். இதன் மூலம் பீகாரில் தாலிபன் ஆட்சியை கொண்டு வர இந்தியா கூட்டணி நினைக்கிறது. பிற்படுத்தப்பட்ட, பழங்குடியினருக்கான இடஒதுக்கீடுகளை பறித்து முஸ்லிம்களுக்கு வழங்க இந்தியா கூட்டணி திட்டமிட்டுள்ளது” என்றார்.