இந்தியாவில் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவாக இந்தாண்டு 202 புலிகள் உயிரிழப்பு

டெல்லி: இந்தியாவில் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவாக இந்தாண்டு 202 புலிகள் உயிரிழப்பு என இந்திய வனவிலங்கு பாதுகாப்பு அமைப்பு தகவல் தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிரா – 52, மத்தியப் பிரதேசம் -47, உத்தரகாண்ட் – 26, தமிழ்நாடு – 15 புலிகள் இறந்துள்ளன.

Related posts

தருமபுரி மாவட்டத்தில் சிப்காட் தொழில் பூங்கா அமைக்கப்பட உள்ளது: தமிழ்நாடு அரசு தகவல்

ராமநாதபுரம் அருகே அரசு பேருந்து மீது கார் மோதி 5 பேர் உயிரிழப்பு

அமெரிக்காவுக்கு Late-ஆக வந்தாலும் வரவேற்பு Latest-ஆக உள்ளது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு