என்னை மௌனமாக்க பாஜக துடிக்கிறது; இந்தியாவிற்காக நான் எப்போதும் குரல் கொடுப்பேன்: ராகுல்காந்தி

டெல்லி : என்னை மௌனமாக்க பாஜக துடிக்கிறது; இந்தியாவிற்காக நான் எப்போதும் குரல் கொடுப்பேன் என ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். இந்தியாவை வரையறுக்கும் மதிப்புகளுக்காக நான் எப்போதும்
குரல் கொடுப்பேன் என்று ராகுல்காந்தி தனது சமூக வலைதலப்பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Related posts

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம்

பிரதமர் மோடி இன்று அமெரிக்கா புறப்பட்டு சென்றார்; ‘குவாட்’ உச்சி மாநாட்டை கண்டு சீனா அஞ்சுவது ஏன்?.. வல்லரசு நாடுகளுடன் இந்தியா கைகோர்த்ததால் தலைவலி

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக நாகை, மயிலாடுதுறையைச் சேர்ந்த 37 மீனவர்களை கைது செய்தது இலங்கை கடற்படை