உலகின் முதல் நாடாக 6ஜி சேவையை இந்தியா அறிமுகம் செய்யும் :ஜோதிராதித்யா

சென்னை :உலகின் முதல் நாடாக 6ஜி சேவையை இந்தியா அறிமுகம் செய்யும் என்று சென்னை ஐஐடியில் 5ஜி சேவையை பார்வையிட்ட பின் மத்திய அமைச்சர் ஜோதிராதித்யா தெரிவித்துள்ளார். மேலும் 4ஜி சேவையில் உலகின் மற்ற நாடுகளுக்கு பின் நாம் இருந்தோம்; 5ஜி சேவையை உலக நாடுகளுடன் கொண்டு வந்தோம் எனத் தெரிவித்தார்.

Related posts

சிறப்பு நீதிமன்ற உத்தரவின்பேரில் கர்நாடக முதல்வர் சித்தராமையா மீது வழக்குப்பதிவு செய்துள்ளது லோக் ஆயுக்தா காவல் துறை

சென்னை திரும்பினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

தமிழ்நாட்டில் இரவு 10 மணிக்குள் 17 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு