உலகிலேயே அதிக பெண் விமானிகள் கொண்ட நாடாக இந்தியா உள்ளது: பிரதமர் நரேந்திர மோடி உரை

அமெரிக்கா: உலகிலேயே அதிக பெண் விமானிகள் கொண்ட நாடாக இந்தியா உள்ளது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். கடந்த 9 ஆண்டுகளில் டிஜிட்டல் கட்டமைப்பு 85 கோடி மக்களுக்கு கிடைத்துள்ளதாக பிரதமர் மோடி பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார். அனைத்து வகையான தொழில்நுட்பங்களையும் இந்திய மக்கள் சிறப்பாக கையாண்டு வருகின்றனர். பெண்களின் கல்வி அறிவு நாட்டை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்லும் என பிரதமர் மோடி உரையாற்றினார்.

Related posts

சிதம்பரம் நடராஜர் கோவிலுக்குச் சொந்தமான 2,000 ஏக்கர் நிலத்தை தீட்சிதர்கள் விற்றுவிட்டதாக அறநிலையத் துறை குற்றச்சாட்டு!

பாறைக்கால் மடத்தில் பழைய பாலம் இடிப்பு: மழைவெள்ளம் குடியிருப்பு பகுதிகளில் புகாது

ஒன்றிய அரசு நிதி வழங்காததால் ‘நைந்து’ போன நெசவுப் பூங்கா திட்டம்