இந்தியா இந்த வேகத்தில் முன்னேறினால் விஷ்வ குருவாக மாறிவிடும் என்று அவர்கள் நினைக்கிறார்கள். குடிமக்கள், இத்தகைய சக்திகள், தீய எண்ணம் கொண்டவர்களுடன் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் இவர்களின் நோக்கம் நாட்டை சீர்குலைப்பதாகும். அதனால் நமது முன்னேற்றம் தடைபடும். வீடுதோறும் தேசியக்கொடி பிரசாரம் நாட்டின் மீதான அர்ப்பணிப்பை காட்டுகின்றது” என்றார்.