இந்தியாவில் கொரோனா பாதிப்பு நேற்று 423ஆக இருந்த நிலையில் இன்று 752ஆக அதிகரிப்பு

டெல்லி :இந்தியாவில் கொரோனா பாதிப்பு நேற்று 423ஆக இருந்த நிலையில் இன்று 752ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. ஒரே நாளில் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,997ல் இருந்து 3,420ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கேரள மாநிலத்தில் கொரோனா பாதிப்பு 565ஆக பதிவாகி உள்ளது.

Related posts

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சரணடைந்த ஆற்காடு சுரேஷின் தம்பி வாக்குமூலம்..!!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.480 உயர்ந்து ஒரு சவரன் ரூ.54,560-க்கு விற்பனை..!!

கஞ்சா விற்றதாக வாலிபரை கைது செய்ய சென்ற போலீசாருடன் குடும்பத்தினர் மல்லுக்கட்டு