இந்தியாவில் நிலுவை வழக்குகள் எண்ணிக்கை 5 கோடியை கடந்தது!

டெல்லி : இந்தியாவில் கடந்த ஜனவரி மாத நிலவரப்படி, உச்சநீதிமன்றம் உட்பட அனைத்து நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகள் எண்ணிக்கை 5,10,68,227 ஆகும். உச்சநீதிமன்றத்தில் 80,221, உயர்நீதிமன்றங்களில் 62,00,061, மாவட்டம் மற்றும் தாலுகா நீதிமன்றங்களில் 4,47,87,945 வழக்குகளும் உள்ளன. இதில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக 1,10,558 வழக்குகள் நிலுவையில் உள்ளன.

Related posts

கள்ளச்சாராயம் விற்பனை; அதிக வழக்குகள் பதிவாகும் மாவட்டங்களில் கூடுதல் காவலர்களை நியமிக்கலாம்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்!

மருதாநதி, குண்டேரிப்பள்ளம் நீர்த்தேக்கத்திலிருந்து தண்ணீர் திறந்துவிட தமிழக அரசு உத்தரவு