இந்தியா பெயரை பயன்படுத்த தடை கோரிய வழக்கில் பதில் மனு தாக்கல் செய்ய இறுதி அவகாசம்

டெல்லி :” இந்தியா” பெயரை எதிர்கட்சிகள் பயன்படுத்த தடை கோரிய வழக்கில் பதில் மனு தாக்கல் செய்ய இறுதி அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. பதில் மனு தாக்கல் செய்ய இறுதி அவகாசம் வழங்கியது டெல்லி ஐகோர்ட்.ஏப்.10-ல் இறுதி விசாரணை நடைபெற உள்ளது. மக்களவை தேர்தலுக்காக நாடு முழுவதும் உள்ள எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்த அணிக்கு இந்தியா என பெயரிடப்பட்டது.

Related posts

ஒன்றிய அரசின் புதிய சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி வக்கீல்கள் கருப்பு நாளாக அனுசரிப்பு

திருத்தணி நகராட்சி சார்பில் இயற்கை உர விற்பனை நிலையம் துவக்கம்

பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்த 2 பேர் தஞ்சாவூரில் கைது: ஜூலை 5ம் தேதி வரை நீதிமன்ற காவல்