சேப்பாக்கத்தில் இன்று இந்தியா-தெ.ஆப்ரிக்கா மகளிரணி டி.20 போட்டியில் மோதல்

சென்னை:லாரா வோல்வார்ட் தலைமையிலான தென்ஆப்பிரிக்க மகளிர் கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இதில் ஒருநாள் தொடரை 3-0 என கைப்பற்றிய ஹர்மன்பிரீத் தலைமையிலான இந்தியா, சென்னையில் நடந்த ஒரே ஒரு டெஸ்ட்டிலும் 10 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

இந்நிலையில் அடுத்ததாக இரு அணிகளும் 3 டி.20 போட்டிகளில் மோதுகின்றன. இதில் முதல் போட்டி இன்று இரவு 7 மணிக்கு தொடங்கி நடக்கிறது. இந்த 3 போட்டிகளும் சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் தான் நடைபெறுகிறது.

 

Related posts

தேவை அதிகரிப்பதால் தோழி விடுதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்

மணிப்பூரில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி.. முகாமில் உள்ள மக்களுக்கு ஆறுதல் கூறி, குறைகளை கேட்டறிந்தார்..!!

தஞ்சாவூர்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ரூ.22 கோடி மதிப்புடைய 6 சாமி சிலைகளை மீட்பு: சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் நடவடிக்கை