டெல்லி: பாலஸ்தீனத்துக்கு மனிதாபிமான உதவிகளை இந்தியா அனுப்பியது. இந்திய விமானப்படையின் C-17 விமானம் மூலம் மனிதாபிமான உதவிகள் அனுப்பிவைத்துள்ளனர். 6.5 டன் அளவிலான மருத்துவ உதவிகள், 32 டன் பேரிடர் நிவாரண பொருட்கள் அனுப்பிவைத்தனர். அத்தியாவசிய உயிர் காக்கும் மருந்துகளும் பாலஸ்தீனத்திற்கு அனுப்பிவைத்துள்ளனர்.