பாலஸ்தீனத்துக்கு மனிதாபிமான உதவிகளை அனுப்பியது இந்தியா

டெல்லி: பாலஸ்தீனத்துக்கு மனிதாபிமான உதவிகளை இந்தியா அனுப்பியது. இந்திய விமானப்படையின் C-17 விமானம் மூலம் மனிதாபிமான உதவிகள் அனுப்பிவைத்துள்ளனர். 6.5 டன் அளவிலான மருத்துவ உதவிகள், 32 டன் பேரிடர் நிவாரண பொருட்கள் அனுப்பிவைத்தனர். அத்தியாவசிய உயிர் காக்கும் மருந்துகளும் பாலஸ்தீனத்திற்கு அனுப்பிவைத்துள்ளனர்.

Related posts

அக்டோபர் 2ம் தேதி திருப்பதி திருக்குடை ஊர்வலத்தை ஒட்டி காலை 10 மணி முதல் முக்கிய இடங்களில் போக்குவரத்து மாற்றம்!

எடப்பாடி பழனிசாமிக்கு தமிழ்நாடு அரசு கண்டனம்

கொடைக்கானலில் தொடரும் இ-பாஸ் நடைமுறை!