இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றப் போவதாக கூறி பெயர்களை மாற்றிக் கொண்டிருக்கும் பாஜக அரசு: பிரியங் கார்கே விமர்சனம்

பெங்களூரு: இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றப் போவதாக கூறி ஆட்சிக்கு வந்த பாஜக அரசு, பெயர்களைத்தான் மாற்றிக் கொண்டிருக்கிறது என்று கர்நாடக அமைச்சர் பிரியங் கார்கே தெரிவித்துள்ளார். இந்தியா என்ற செல்வதற்குப் பதில் பாரத் என்ற சொல்லை பயன்படுத்தும் பாஜக அரசு பற்றி பிரியங் கார்கே விமர்சனம் செய்துள்ளார். நாட்டின் பெயர் இந்தியில் பாரத்; ஆங்கிலத்தில் இந்தியா; அவ்வளவுதான் என்று அவர் விளக்கம் அளித்துள்ளார்.

Related posts

போலி இ-மெயில் அனுப்பி பணம் பறிக்கும் மோசடி கும்பல்; எச்சரிக்கையாக இருக்க சைபர் போலீஸ் அறிவுறுத்தல்

அரசு உதவிபெறும் பள்ளி இசை ஆசிரியர் பெற்ற கூடுதல் ஊதியத்தை திரும்ப வசூலிக்கும் உத்தரவு செல்லும்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

பரந்தாமன் எம்எல்ஏ உருவாக்கியுள்ள “நம்ம எக்மோர்” செயலி: துணை முதல்வர் தொடங்கி வைத்தார்