கிராமங்கள் வளர்ந்தால்தான் இந்தியா வளரும்: பாஜக உறுப்பினர்களிடம் பிரதமர் மோடி பேச்சு

டெல்லி: கிராமங்கள் வளர்ந்தால்தான் இந்தியா வளரும் என பாஜக பூத் கமிட்டி உறுப்பினர்களிடம் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். அரசியலை கடந்து பாஜக தொண்டர்கள் சமூகத்தின் முன்னேற்றத்திற்கு உழைக்க வேண்டும். பாஜகவின் பலமே கட்சியின் கோடிக்கணக்கான தொண்டர்கள்தான். பாஜக தொண்டர்கள் ஏசி அறையில் உட்கார்ந்து கொண்டு கட்சியை வளர்ப்பவர்கள் அல்ல என பிரதமர் கூறினார்.

Related posts

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில் ஆசிரியர் மீது போக்சோவில் வழக்கு..!!

காந்தி மண்டபம் பராமரிக்கப்படவில்லை என ஆளுநர் கூறும் குற்றச்சாட்டு தவறானது: அமைச்சர் ரகுபதி

பள்ளி குழந்தைகள் போல் மோதிக்கொள்ளும் இஸ்ரேல், ஈரான்: அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் விமர்சனம்