இந்தியாவிலேயே தலைசிறந்தது தமிழ்நாட்டின் கல்வி முறைதான்: ஆளுநருக்கு அமைச்சர் உதயநிதி பதிலடி

சென்னை: இந்தியாவிலேயே தலைசிறந்தது தமிழ்நாட்டின் கல்வி முறைதான் என ஆளுநருக்கு அமைச்சர் உதயநிதி பதிலடி கொடுத்துள்ளார். தமிழ்நாடு பாடத் பயின்றுதான் மயில்சாமி அண்ணாதுரையும், வீரமுத்து வேலும் இஸ்ரோ விஞ்ஞானிகள் ஆயினர், உலகின் தலைசிறந்த மருத்துவர்கள் அரசுப்பள்ளியில் படித்தவர்களே, இதை பொருத்துக்கொள்ள முடியாத வயிற்றெரிச்சல் பிடித்தவர்கள், நமது பாடத் திட்டத்தை குறை சொல்கின்றனர் என அமைச்சர் உதயநிதி கூறியுள்ளார்.

Related posts

நெல்லை பூம்புகாரில் கொலு பொம்மை விற்பனை தொடங்கியது

பேருந்து நிறுத்த நிழற்குடைகளை சீரமைக்க ரூ1 கோடி ஒதுக்கீடு: சென்னை மாநகராட்சி தகவல்

கேரளாவில் இருந்து நெட்டா செக்போஸ்ட் வழியாக தனியாக வாகனங்களில் வரும் இளம் சிறார்களுக்கு அனுமதி மறுப்பு?.. காவல் துறையினர் விளக்கம்