இந்தியா முழுமைக்கும் திராவிட மாடலை கொண்டு சேர்ப்போம், நாடாளுமன்ற தேர்தலுக்கு தாயாருக்குவோம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார். திராவிடம் என்பது காலாவதியான கொள்கை அல்ல: திராவிடம் சனாதனத்தை காலாவதியாக்கியது, வர்ணாசிரமத்தை காலாவதியாக்கியது என முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.