இந்தியா-டாக்கா செல்லக் கூடிய விமானங்கள் ரத்து; ஏர் இந்தியா நிறுவனம் அறிவிப்பு

இந்தியாவில் இருந்து டாக்கா செல்லக் கூடிய விமானங்கள் ரத்து செய்யப்படுவதாக ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது. வங்கதேசத்தில் போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில் பாதுகாப்பு கருதி விமான சேவையை ஏர் இந்தியா ரத்து செய்தது.

 

Related posts

தமிழ்நாட்டில் ஸ்ரீபெரும்புதூரில் ஹெச்.பி. லேப்டாப் தொழிற்சாலை அமைகிறது: ஒன்றிய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ்

வீடுகள் முன்பு நோ பார்க்கிங் போர்டு வைக்க தடை

எரிபொருள் டேங்கர் – லாரி மோதி விபத்து; நைஜீரியாவில் 48 பேர் தீயில் கருகி பலி: 50 மாடுகளும் எரிந்து கருகியது