இந்த குண்டு கடந்த 1962ம் ஆண்டு இந்தியா – சீனா இடையே நடந்த போரின்போது பயன்படுத்தப்பட்டதாக கருதப்படுகிறது. இந்த குண்டு சீனாவால் தயாரிக்கப்பட்டு இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து ராணுவ வீரர்கள் உதவியுடன் மார்டர் புகை குண்டு மீட்கப்பட்டது. பின்னர் இந்த குண்டு மிஸாமாரி முகாமில் இருந்து லெப்டினன்ட் கர்னல் அபிஜித் மிஸ்ரா தலைமையிலான குழுவின் உதவியுடன் பாதுகாப்பாக வெடிக்க வைத்து அப்புறப்படுத்தப்பட்டது.