சுதந்திர தின பொன்விழா ஆண்டையொட்டி 4வது கட்டமாக ஒரு பெண் கைதி உட்பட15 சிறை கைதிகள் விடுவிப்பு

சென்னை: சுதந்திர தின பொன்விழா ஆண்டையொட்டி 4வது கட்டமாக ஒரு பெண் கைதி உட்பட15 சிறை கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர். கோவை 7, புழல் 3, மதுரை 3, பாளையங்கோட்டை 1, கோவை பெண்கள் சிறையில் 1 என மொத்தம் 15பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர். சுதந்திர தின பொன்விழா ஆண்டையொட்டி 4 கட்டங்களாக இதுவரை 136பேர் விடுவிக்கப்பட்டனர் என சிறைத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

Related posts

தமிழ்நாட்டில் இரவு 10 மணிக்குள் சென்னை உட்பட 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: நாளை மறுநாள் பிரசாரம் ஓய்வு: அமைச்சர் உதயநிதி 2 நாள் பிரசாரம்

பாஜ பிரமுகர் தொடர்பு உள்ள தங்க கடத்தல் விசாரணையில் தொய்வு