சுதந்திரம் அடைந்த பிறகுதான் படிப்பறிவு குறைந்த நாடாக இந்தியா மாறியது: ஆளுநர் ஆர்.என்.ரவி

மதுரை: நம் நாட்டின் பொருளாதாரம், கல்வி, கலாச்சாரம், ஆன்மிகம் உள்ளிட்டவை ஆங்கிலேய ஆட்சிக்காலத்தில் முற்றிலும் அழிக்கப்பட்டது. சுதந்திரம் அடைந்த பிறகுதான் படிப்பறிவு குறைந்த நாடாக இந்தியா மாறியது என்று மதுரையில் தனியார் கல்லூரி நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியுள்ளார்.

Related posts

உத்திரப்பிரதேசத்தில் உயர்அழுத்த மின் கம்பி அறுந்து 20 பேர் காயம்

திருச்சி என்ஐடி கல்லூரியில் படிக்கும் மத்திய பிரதேச மாநில மாணவி காணாமல் போனதாக புகார்

சென்னையில் காவல்நிலையத்தில் அதிகாலையில் புகுந்த நபர் பெண் காவலரிடம் தகராறு