பிலிகுண்டுலுவுக்கு நீர்வரத்து விநாடிக்கு 13,000 கன அடியாக அதிகரிப்பு!

கிருஷ்ணகிரி: தமிழ்நாடு-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு நீர்வரத்து விநாடிக்கு 13,000 கன அடியாக அதிகரித்துள்ளது. கே.ஆர்.எஸ். அணையில் இருந்து 1,000 கன அடி, கபினி அணையில் இருந்து 25,000 கன அடி உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் திறக்கப்பட்ட உபரிநீர் பிலிகுண்டுலுவை வந்தடைந்தது.

 

Related posts

திருவாலங்காடு அருகே தொடர் திருட்டில் ஈடுபட்டவருக்கு தர்ம அடி: போலீசில் ஒப்படைத்தனர்

திருத்தணி பேருந்து நிலையத்தில் யணிகளிடம் செல்போன் பறித்த 2 பேர் கைது

கலெக்டர் அலுவலகத்தில் அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்ததாக புகார்