செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர் வரத்து அதிகரிப்பு

காஞ்சிபுரம்: நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர் வரத்து வினாடிக்கு 300 கனஅடியில் இருந்து 577 கனஅடியாக அதிகரித்துள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து சென்னை குடிநீருக்காக வினாடிக்கு 109 கன அடி நீர் திறக்கப்படுகிறது. 24 அடி உயரம் கொண்ட செம்பரம்பாக்கம் ஏரி நீர்மட்டம் 14.50 அடியாக உள்ளது; 1441 மில்லியன் கனஅடி நீர் இருப்பு உள்ளது. செம்பரம்பாக்கம் ஏரி சுற்றுவட்டார பகுதியில் 8 செ.மீ. மழை பெய்துள்ளது.

Related posts

அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், நாளை கமலா ஹாரிஸ் – டிரம்ப் இடையிலான நேரடி விவாதம்

சட்டப் பேரவை தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ள நிலையில் ஜம்மு – காஷ்மீரில் தீவிரவாதத்தை பாஜக அரசு கட்டுப்படுத்தியதா?.. 10 ஆண்டுகளுக்கு பின் தேர்தல் நடப்பதால் உச்சகட்ட பாதுகாப்பு

கீழடி அருங்காட்சியகத்திற்கு 2 நாட்கள் விடுமுறை