பவானிசாகர் அணையின் நீர்வரத்து அதிகரிப்பு

ஈரோடு: பவானிசாகர் அணைக்கு வரும் தண்ணீரின் அளவு 3,623 கனஅடியாக அதிகரித்துள்ளது. நீலகிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக பவானி சாகர் அணையின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. அணையின் நீர்மட்டம் 70 அடியை எட்டியுள்ளது; அணையில் இருந்து 1,155 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

Related posts

குரங்கம்மை பாதிப்பை தொடர்ந்து விமான நிலையங்களில் தொடர் கண்காணிப்பு: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

ஒன்றிய அரசின் அலட்சிய போக்கால் ரயில்வே திட்டங்களில் புறக்கணிக்கப்படும் சிவகங்கை: தொடர் ரயில் மறியல் போராட்டம் அறிவிப்பு

காட்டு யானைகள் நடமாட்டம் வால்பாறையில் சுற்றுலா தலங்கள் மூடல்: சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்