நீர்வரத்து அதிகரிப்பு காரணமாக குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் மக்கள் குளிக்க தடை

தென்காசி: மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் நீர்வரத்து அதிகரிப்பு காரணமாக குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் மக்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. ஐந்தருவி, பழைய குற்றாலம், பிரதான அருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

Related posts

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு சிறுவன் மீது போக்சோ வழக்கு

தமிழ்நாட்டில் இரவு 10 மணிக்குள் சென்னை உட்பட 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: நாளை மறுநாள் பிரசாரம் ஓய்வு: அமைச்சர் உதயநிதி 2 நாள் பிரசாரம்