கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் வெளியேற்றப்படும் நீரின் அளவு அதிகரிப்பு


கர்நாடகா: கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் வெளியேற்றப்படும் நீரின் அளவு 2.37 லட்சம் கன அடியாக அதிகரித்துள்ளது. கேஆர்எஸ் அணையிலிருந்து காவிரியில் விநாடிக்கு 1,50,000 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. கபினி அணையில் இருந்து 80,000 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. நுகு அணையில் இருந்து 5,000 கன அடி, தாரகா அணையில் இருந்து 2,000 கன அடி நீர் காவிரி ஆற்றில் வெளியேற்றப்படுகிறது

Related posts

நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் விபரீதம் அரிவாளால் வெட்டி மனைவி படுகொலை: கணவன் கைது, ஸ்ரீபெரும்புதூர் அருகே பயங்கரம்

பருவமழையை சமாளிக்க ஒக்கியம் மடுவு நீர்வழிப்பாதை தயார்: மெட்ரோ நிர்வாகம் தகவல்

வீட்டில் பதுக்கி வைத்து மது விற்ற பெண் கைது