கரூரில் வருமான வரி அதிகாரிகளை தாக்கிய 19 பேருக்கு வழங்கிய ஜாமீனை உயர்நீதிமன்ற மதுரைகிளை ரத்து செய்தது

மதுரை: கரூரில் வருமான வரி அதிகாரிகளை தாக்கிய 19 பேருக்கு கீழமை நீதிமன்றம் வழங்கிய ஜாமீனை உயர்நீதிமன்ற மதுரைகிளை ரத்து செய்து உத்தரவிட்டது. ஜாமீன் ரத்து செய்யபட்ட 19 பேரும் 3 நாட்களில் கரூர் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் சரணடய உத்தரவிடபட்டுள்ளது. கரூர் தலைமை குற்றவியல் நீதிமன்றம் இந்த வழக்கை விசாரித்து உரிய உத்தரவு பிறபிக்கலாம் என நீதிபதிகள் கூறியுள்ளனர்.

Related posts

போலீசார், தொழிலதிபர் என 20 பேரை ஏமாற்றி திருமணம்: கல்யாண ராணி சிக்கினார்

துப்பாக்கி முனையில் பைனான்ஸ் அதிபரிடம் 95 சவரன் நகை பறிப்பு

ரூ.822 கோடி குத்தகை பாக்கி ஊட்டி குதிரை பந்தய மைதானத்திற்கு சீல்