ஒரே குடும்பத்தில் 3 பேர் கொன்று எரிக்கப்பட்ட சம்பவத்தில் தனிப்படை அமைப்பு!

கடலூர்: கடலூர் மாவட்டம் காராமணிகுப்பத்தில் ஒரே குடும்பத்தில் 3 பேர் கொன்று எரிக்கப்பட்ட சம்பவத்தில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. 5 தனிப்படைகள் அமைத்து கடலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ராஜாராமன் உத்தரவிட்டுள்ளார். கடந்த 13ம் தேதி 3 பேர் கொல்லப்பட்ட நிலையில், இன்று உடல்கள் எரிக்கப்பட்டதாக விசாரணையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொலைக்கான காரணம் குறித்து கடலூர் காவல்துறை விசாரித்து வருகிறது.

 

Related posts

கெஜ்ரிவால் வழக்கில் உச்ச நீதிமன்றம் நாளை தீர்ப்பு..!!

ஆதார் கார்டை புதுப்பிப்பதற்கான கால அவகாசம் டிச.14 வரை நீட்டிப்பு..!!

மதுரையில் தீ விபத்து ஏற்பட்ட விடுதியை இடிக்க அதிகாரிகள் திட்டம்!!