தொடர் மழையால் அடுத்தடுத்து உடையும் பாலங்கள்

மணிப்பூர்: தொடர் மழை மற்றும் வெள்ளத்தால் மணிப்பூரில் இம்பால் நதியின் குறுக்கே கட்டப்பட்டிருந்த பாலம் உடைந்தது. டீஸ்டா நதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக சிக்கிமில் தேசிய நெடுஞ்சாலை சேதம் அடைந்துள்ளது. தேசிய நெடுஞ்சாலை எண் 10-ன் ஒரு பகுதி வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதால் போக்குவரத்து நிறுத்தம் செய்துள்ளனர். வாகனங்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்படுவதாக சிக்கிம் அரசு அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

 

Related posts

ராகுல் காந்தி வெறுப்பு பேச்சுகளை பேசும் பாஜக தலைவர்களை பற்றி தான் விமர்சித்தார்.. இந்துக்களை அல்ல : தெளிவுபடுத்திய பிரியங்கா காந்தி!!

புதிய சட்டங்கள் நடைமுறை: தமிழ்நாட்டில் ஒரே நாளில் 100-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு

மாணவர் சேர்க்கை விளம்பரம்: தமிழை புறக்கணித்த கேந்திரிய வித்யாலயா பள்ளி