சென்னை: ராமாபுரத்தில் புதிதாக கட்டப்பட்ட பள்ளிக் கட்டடங்களை திமுக எம்.பி டி.ஆர்.பாலு திறந்து வைத்தார். ராமாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் வகுப்பறை, உணவு உண்ணும் கட்டடம் ஆகியவை திறக்கப்பட்டது. பள்ளிக் கட்டட திறப்பு விழாவில் அமைச்சர்கள் அன்பில் மகேஸ், மா.சுப்பிரமணியன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.