ராமாபுரத்தில் புதிதாக கட்டப்பட்ட பள்ளிக் கட்டடங்களை திமுக எம்.பி டி.ஆர்.பாலு திறந்துவைத்தார்

சென்னை: ராமாபுரத்தில் புதிதாக கட்டப்பட்ட பள்ளிக் கட்டடங்களை திமுக எம்.பி டி.ஆர்.பாலு திறந்து வைத்தார். ராமாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் வகுப்பறை, உணவு உண்ணும் கட்டடம் ஆகியவை திறக்கப்பட்டது. பள்ளிக் கட்டட திறப்பு விழாவில் அமைச்சர்கள் அன்பில் மகேஸ், மா.சுப்பிரமணியன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

Related posts

இந்த ஊரில் துளசிதான் முதன்மைப்பயிர்!

கிண்டி ரேஸ் கோர்ஸ் இடத்துக்கான குத்தகையை ரத்து செய்வது தொடர்பாக நோட்டீஸ் அளித்த பின் நடவடிக்கை : ஐகோர்ட்டில் தமிழக அரசு உறுதி

40 வயது ஆசாமியுடன் சிறுமிக்கு கட்டாயத் திருமணம்: கேரளாவில் பரபரப்பு