திருச்சியில் கலைஞர் சிலை திறப்பு

சென்னை: திருச்சியில் நிறுவப்பட்டுள்ள கலைஞர் சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். கலைஞரின் 6-வது ஆண்டு நினைவுநாளை ஒட்டி திருச்சியில் சிலை திறக்கப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து காணொலிக்காட்சி மூலம் கலைஞர் சிலையை முதலமைச்சர் திறந்து வைத்தார்.

Related posts

தமிழக அரசிடம் இருந்து ஆலயத்தை மீட்டெடுக்க வேண்டுமென்று நிர்மலா கூறுகிறார்: செல்வப்பெருந்தகை கண்டனம்

கலசபாக்கம் அருகே டயர் வெடித்ததில் கார் மீது அரசு பஸ் மோதி பெண் உட்பட 2 பேர் நசுங்கி பலி

ஆம்பூரில் கொதிக்கும் சாம்பாரில் விழுந்த ஒருவர் உயிரிழப்பு!!