திண்டுக்கல்: திண்டுக்கல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார் அமலாக்கத்துறை அதிகாரி. 15 மணி நேர விசாரணைக்குப் பின் அங்கித் திவாரியை திண்டுக்கல் நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் ஆஜர் படுத்தினர். திண்டுக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணையை முடிந்து குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.