திண்டுக்கல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார் அமலாக்கத்துறை அதிகாரி

திண்டுக்கல்: திண்டுக்கல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார் அமலாக்கத்துறை அதிகாரி. 15 மணி நேர விசாரணைக்குப் பின் அங்கித் திவாரியை திண்டுக்கல் நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் ஆஜர் படுத்தினர். திண்டுக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணையை முடிந்து குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

Related posts

சர்ச்சை சொற்பொழிவாளர் மகாவிஷ்ணு மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு

தருமபுரி மாவட்டத்தில் சிப்காட் தொழில் பூங்கா அமைக்கப்பட உள்ளது: தமிழ்நாடு அரசு தகவல்

ராமநாதபுரம் அருகே அரசு பேருந்து மீது கார் மோதி 5 பேர் உயிரிழப்பு