திருவண்ணமலையில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த புகாரில் முதியவர் கைது

திருவண்ணாமலை: வந்தவாசி அருகே 3 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த புகாரில் முதியவர் கைது செய்யபட்டுள்ளார். சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரில் முதியவர் முருகேசனை போலீசார் போக்சோவில் கைது செய்துனர்.

Related posts

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்!

மருதாநதி, குண்டேரிப்பள்ளம் நீர்த்தேக்கத்திலிருந்து தண்ணீர் திறந்துவிட தமிழக அரசு உத்தரவு

வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் முடிவில் 339 ரன்களை குவித்தது இந்தியா