Latest குற்றம் செய்திகள் திருவண்ணமலையில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த புகாரில் முதியவர் கைது MuthuKumarFebruary 3, 2024, 7:35 pm0207 views திருவண்ணாமலை: வந்தவாசி அருகே 3 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த புகாரில் முதியவர் கைது செய்யபட்டுள்ளார். சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரில் முதியவர் முருகேசனை போலீசார் போக்சோவில் கைது செய்துனர்.