தமிழ்நாட்டில் கோடை மழை இயல்பை விட 30% கூடுதலாக பெய்துள்ளது: வானிலை ஆய்வு மையம்

சென்னை: தமிழ்நாட்டில் கோடை மழை இன்று காலை வரை இயல்பை விட 30% கூடுதலாக பெய்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வழக்கமாக மார்ச் 1 முதல் 25 காலை வரை கோடை மழை 112.8மி.மீ. பதிவாகும் நிலையில் இந்த ஆண்டு 146.5மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

Related posts

கடந்த 10 நாட்களாக நடைபெற்று வரும் பாரீஸ் பாராலிம்பிக் போட்டிகள் இன்றுடன் நிறைவு

சர்ச்சை சொற்பொழிவாளர் மகாவிஷ்ணு மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு

தருமபுரி மாவட்டத்தில் சிப்காட் தொழில் பூங்கா அமைக்கப்பட உள்ளது: தமிழ்நாடு அரசு தகவல்