தமிழ்நாட்டில் 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக புழலில் 5 செ.மீ. மழை பொழிவு..!!

சென்னை: தமிழ்நாட்டில் 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக புழலில் 5 செ.மீ. மழை பொழிந்துள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சின்னகல்லாறு, தாம்பரம், வால்பாறை, ஏற்காட்டில் தலா 3 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.

 

Related posts

கோயில் நந்தவனங்களை பாதுகாக்க நடவடிக்கை: நிலை அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவு

கொட்டி தீர்த்தது கன மழை; குன்னூரில் மண் சரிவில் சிக்கி பள்ளி ஆசிரியை உயிரிழப்பு: கணவர், 2 மகள்கள் உயிர் தப்பினர்

புதுவை அரசின் 2022ம் ஆண்டுக்கான சிறந்த தமிழ் திரைப்படமாக `குரங்கு பெடல்’ தேர்வு: 4ம் தேதி விருது வழங்கப்படுகிறது