தமிழ்நாட்டில் அதிகபட்சமாக விழுப்புரத்தில் 18 செ.மீ. மழை பதிவு..!!

விழுப்புரம்: தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக விழுப்புரத்தில் 18 செ.மீ. மழை பெய்துள்ளது. சேத்தியாதோப்பில் 12 செ.மீ, புவனகிரியில் 1 1 செ.மீ., திருக்கோவிலூர், மானாமதுரையில் தலா 9 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. சிதம்பரம், வேப்பூர், திண்டிவனம், ஏற்காடு, திருக்கனூரில் தலா 8 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. திருச்சுழி, காட்டுமயிலூர், ஆரணி, அருப்புக்கோட்டை, வளவனூரில் தலா 7 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

Related posts

முடிவுக்கு வருகிறது போராட்டம் நாளை பணிக்கு திரும்பும் கொல்கத்தா டாக்டர்கள்

இந்தியாவிலிருந்து வெடிமருந்துகள் உக்ரைன் செல்கிறதா? ஒன்றிய அரசு மறுப்பு 

நந்தனம் ஓட்டலில் உள்ள ஸ்பாவில் பாலியல் தொழில் நடத்திய பெண் கைது: 4 பட்டதாரி இளம்பெண்கள் மீட்பு