தமிழ்நாட்டில் தாமரை மலராது என்பது நிரூபணம்: கனிமொழி எம்.பி

சென்னை: தமிழ்நாட்டில் தாமரை மலராது என்று மக்கள் மீண்டும் ஒருமுறை தெளிவு படுத்தியுள்ளனர் என கனிமொழி எம்.பி தெரிவித்துள்ளார். அதிமுக செய்த கடந்த கால தவறால்தான் அக்கட்சி ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியவில்லை என்று அவர் கூறினார்.

 

Related posts

யூடியூப்பில் அவதூறு கருத்து கமிஷனர் அலுவலகத்தில் நடிகர் நகுல் புகார்

ஜாமீனில் எடுப்பதற்காக கொடுத்த ரூ.5 லட்சத்தை திருப்பி கேட்டு வக்கீலுக்கு கொலை மிரட்டல்: 6 பேர் கைது

2வது மனைவியை ஆள் வைத்து கடத்திய பாஜ வர்த்தகர் அணி தலைவர் உட்பட 9 பேர் மீது வழக்கு: பெண் நிர்வாகியுடன் தொடர்பில் இருப்பது அம்பலம்