தமிழ்நாட்டில் 65 திருக்கோயில்களுக்கு நாளை குடமுழுக்கு..!!

சென்னை: தமிழ்நாட்டில் நாளை 65 திருக்கோயில்களுக்கு குடமுழுக்கு நடைபெற உள்ளது. சென்னை திருவான்மியூரில் பாம்பன் சுவாமிகள் கோயில், பெரியபாளையம் பவானி அம்மன் கோயிலில் நாளை குடமுழுக்கு நடைபெற உள்ளது. திருவாரூர் மாவட்டம் ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோயில் உள்பட 65 திருக்கோயில்களில் நாளை குடமுழுக்கு நடைபெற உள்ளது.

Related posts

புரட்சி பாரதம் கட்சி தலைவராக பூவை எம்.ஜெகன் மூர்த்தி 22 ஆண்டுகள் நிறைவு: மாபெரும் கிரிக்கெட் போட்டி

வியாட்நாமில் யாகி புயல் தாக்கியதில் 14 பேர் பலி; 176 பேர் காயம்

குஜராத்தில் 4 குழந்தைகள் உட்பட 12 பேர் மர்ம காய்ச்சலால் பலி