சங்கரன்கோவில் அருகே ஆசிரியர் அடித்து 11-ம் வகுப்பு மாணவன் காயம்!!

தென்காசி: சங்கரன்கோவில் அருகே ஆலமயநாயக்கன்பட்டியில் தனியார் பள்ளி ஆசிரியர் அடித்ததில் 11-ம் வகுப்பு மாணவன் காயமடைந்தார். ஆசிரியர் முருகேசன் மூங்கில் பிரம்பால் அடித்ததில் மாணவன் காலில் காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மாணவனின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் சங்கரன்கோவில் போலீஸ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Related posts

முடிவுக்கு வருகிறது போராட்டம் நாளை பணிக்கு திரும்பும் கொல்கத்தா டாக்டர்கள்

இந்தியாவிலிருந்து வெடிமருந்துகள் உக்ரைன் செல்கிறதா? ஒன்றிய அரசு மறுப்பு 

நந்தனம் ஓட்டலில் உள்ள ஸ்பாவில் பாலியல் தொழில் நடத்திய பெண் கைது: 4 பட்டதாரி இளம்பெண்கள் மீட்பு