இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் கைதை கண்டித்து பாகிஸ்தான்-தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சியினர் கடந்த ஞாயிற்றுக்கிழமை நாடு முழுவதும் போராட்டம் நடத்தினார்கள். இதில் வன்முறை ஏற்பட்டதால் இம்ரான் கான் கட்சி மூத்த தலைவர்கள், 12 எம்பிக்களை நேற்றுமுன்தினம் இரவு அதிரடியாக போலீசார் கைது செய்தனர்.