ஆர்ஆர்பி மாஜி தலைவருக்கு 5 ஆண்டு சிறை

புதுடெல்லி: 2010ம் ஆண்டு ஜூன் 15ம் தேதி 1936 ஊழியர்களை ரயில்வே பணிக்கு தேர்வு செய்வது தொடர்பாக தேர்வு அறிவிப்பு வெளியானது. தேர்வுக்கான கேள்வித்தாள் திடீரென வெளியானது. இதையடுத்து ரயில்வே தேர்வு வாரிய மும்பை தலைவர் சதேந்திர மோகன் சர்மா மற்றும் 9 பேர் மீது 193 விண்ணப்பதாரர்களிடம் இருந்து தலா ரூ.4லட்சம் வசூலித்ததாக குற்றம் சாட்டப்பட்டது. வழக்கை விசாரித்த ஐதராபாத் சிபிஐ சிறப்பு நீதிமன்றம் 10 பேருக்கும் 5 ஆண்டு சிறைதண்டனை விதித்து நேற்று தீர்ப்பளித்தது.

Related posts

அமெரிக்க பயணம் முடித்து சென்னை திரும்பினார் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு: 19 நிறுவனங்களுடன் ரூ.7,616 கோடி ஒப்பந்தம்; 11,516 பேருக்கு வேலை; தமிழக மக்களுக்கான சாதனை பயணமாக அமைந்தது என பெருமிதம்

புதிய அத்தியாயம்

79 பேர் இடமாற்ற விவகாரம் டான்ஜெட்கோ உத்தரவை எதிர்த்த தொழிற்சங்க வழக்கு தள்ளுபடி: உயர்நீதிமன்றம் உத்தரவு