இம்பாலில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் சூரசந்த்பூர் சென்றார் ராகுல் காந்தி

இம்பாலில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் சூரசந்த்பூருக்கு சென்று நிவாரண முகாமில் தங்க வைக்கபட்டுள்ள மக்களை ராகுல் காந்தி சந்தித்தார். ராகுல் காந்தி வாகனம் மீது தாக்குதல் நடத்த வாய்ப்புகள் இருந்ததால் சாலை மார்க்கமாக செல்ல வேண்டாம் என தடுத்து நிறுத்தியதாக காவல்துறையினர் விளக்கமளித்தனர்.

Related posts

சென்னை மெரினாவில் நடைபெற்ற வான் சாகச நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, உடல்நலன் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 5-ஆக உயர்வு

வன்னியர் இடஒதுக்கீடு போராட்டத்தில் பலியான மணியின் பெயரை யாதவர் சமுதாயமென பதியவேண்டும்: முதல்வருக்கு, தமிழ்நாடு யாதவ மகாசபை கோரிக்கை

மீனவர்கள் திடீர் மறியல்: மாமல்லபுரம் அருகே பரபரப்பு