65 திருக்கோயில்களில் குடமுழுக்கு தொடங்கியது

சென்னை: தமிழ்நாட்டில் இன்று 65 திருக்கோயில்களில் குடமுழுக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. 2021-ல் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் திமுக அரசு பொறுப்பேற்ற பின் இதுவரை 1,856 கோயில்களுக்கு குடமுழுக்கு நடைபெற்றுள்ளது. சென்னை திருவான்மியூரில், பாம்பன் சுவாமிகள் கோயில் குடமுழுக்கு விழா கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. திருவான்மியூர் பாம்பன் சுவாமிகள் கோயில் குடமுழுக்கு விழாவில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றுள்ளனர்.

Related posts

சுருட்டப்பள்ளி, வடதில்லையில் சிவன் கோயில்களில் பிரதோஷ விழா

பச்சையப்பன் கல்லூரி மாணவர்களிடையே மோதல்..!!

காசா மீதான தாக்குதலுக்கு பதிலடி இஸ்ரேல் நிலைகள் மீது 70 ராக்கெட் வீச்சு: களத்தில் இறங்கியது ஹிஸ்புல்லா