சட்டவிரோத மதுபானம் தொடர்பாக புகாரளிக்க எண் அறிவிப்பு: செங்கல்பட்டு ஆட்சியர்

செங்கல்பட்டு: மதுபானம் தொடர்பான சட்ட விரோத எதிர்பாராத நிகழ்வுகள் ஏற்படாத வண்ணம் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் அறிவுரைப்படி கிராமங்களில் ரகசிய குழுக்கள் அமைக்கப்பட்டு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இது பொதுமக்களும் தங்களுக்கு கிடைக்கப்பெற்ற சட்டவிரோத மதுபானம் தொடர்பான தகவல்களை மாவட்ட ஆட்சியரக தொலைபேசி எண் 1800 425 7088 மற்றும் காவல்துறை whatsapp எண் 9042781756 மூலமாகவும் தகவல் தெரிவிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறது.

Related posts

பாதயாத்திரை கூட்டத்தில் லாரி புகுந்து 3 பக்தர்கள் பலி

தமிழ்நாட்டில் இன்னும் 10 ஆண்டுகளில் உயர்கல்வி படிப்பவர்கள் எண்ணிக்கை 100% ஆகும்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உறுதி

மேகதாது அணை விவகாரத்தில் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு தற்கொலைக்கு சமம்: அமைச்சர் துரைமுருகன் பேட்டி