தமிழ்நாட்டில் சட்ட விரோத கனிமவள குவாரிகள் எதுவும் செயல்படவில்லை: ஐகோர்ட்டில் அரசு தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் சட்ட விரோத கனிமவள குவாரிகள் எதுவும் செயல்படவில்லை என ஐகோர்ட்டில் அரசு தகவல் தெரிவித்துள்ளது. சட்டவிரோத கனிமவள குவாரிகள் செயல்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு அரசு ஐகோர்ட்டில் கூறியுள்ளது. மரக்காணத்தைச் சேர்ந்த சிவலிங்கம் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் பொதுநல மனுத்தாக்கல் செய்திருந்தார். தமிழ்நாடு அரசின் விளக்கத்தை அறிக்கையாக தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை ஐகோர்ட் 2 வாரம் ஒத்திவைத்தது.

Related posts

அரசியல் ஆதாயத்துக்காக கொலை நடந்ததற்கான எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை: கூடுதல் கமிஷனர் அஸ்ரா கார்க் பேட்டி

சைக்கிளில் சென்று மக்களிடம் குறைகளை கேட்ட திமுக எம்பி

நேற்று 4 தீவிரவாதிகள் பலியான நிலையில் ராணுவ முகாம் மீது இன்று தாக்குதல்: 2 வீரர்கள் வீரமரணம்