சென்னை ஐஐடியில் ஆராய்ச்சி மாணவர் சச்சின்குமார் ஜெயின் தற்கொலை தொடர்பாக விசாரணை குழு அமைப்பு

சென்னை; சென்னை ஐஐடியில் ஆராய்ச்சி மாணவர் சச்சின்குமார் ஜெயின் தற்கொலை தொடர்பாக விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது. மார்ச் 31ல் நடந்த தற்கொலை குறித்து ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரி திலகவதி தலைமையில் விசாரணைக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

Related posts

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்; விழுப்புரம் மாவட்டத்தில் 4 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடல்!

காற்று மாசுவால் ஆண்டுதோறும் 10 நகரங்களில் 30 ஆயிரம் பேர் பலி: டெல்லியில் 12,000 பேர் உயிரிழப்பு

திருவான்மியூர் பாம்பன் சுவாமி கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த தடையில்லை: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு