Latest செய்திகள் தமிழகம் சென்னை ஐஐடியில் ஆராய்ச்சி மாணவர் சச்சின்குமார் ஜெயின் தற்கொலை தொடர்பாக விசாரணை குழு அமைப்பு NeethimaanApril 25, 2023, 5:43 pm0173 views சென்னை; சென்னை ஐஐடியில் ஆராய்ச்சி மாணவர் சச்சின்குமார் ஜெயின் தற்கொலை தொடர்பாக விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது. மார்ச் 31ல் நடந்த தற்கொலை குறித்து ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரி திலகவதி தலைமையில் விசாரணைக்குழு அமைக்கப்பட்டுள்ளது.