ஐஐடி வேளச்சேரி நுழைவாயில் முன் பெற்றோர் போராட்டம்..!!

சென்னை: ஐஐடி வளாகத்தில் உள்ள பள்ளிக்கு மாணவர்களுடன் செல்லும் பெற்றோர்களுக்கு கட்டுப்பாடு விதித்ததால் போராட்டம் நடைபெற்று வருகிறது. சென்னை ஐஐடி வேளச்சேரி நுழைவுவாயில் முன்பாக பள்ளிக் குழந்தைகளின் பெற்றோர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். 6-ம் வகுப்புக்கு மேல் உள்ள மாணவர்களின் பெற்றோர்களுக்கு
அனுமதி மறுத்து கட்டுப்பாடு விதித்ததால் போராட்டம் நடைபெறுகிறது.

Related posts

சிதம்பரம் நடராஜர் கோவிலுக்குச் சொந்தமான 2,000 ஏக்கர் நிலத்தை தீட்சிதர்கள் விற்றுவிட்டதாக அறநிலையத் துறை குற்றச்சாட்டு!

பாறைக்கால் மடத்தில் பழைய பாலம் இடிப்பு: மழைவெள்ளம் குடியிருப்பு பகுதிகளில் புகாது

ஒன்றிய அரசு நிதி வழங்காததால் ‘நைந்து’ போன நெசவுப் பூங்கா திட்டம்