போலீஸ் அடையாறு சாஸ்திரி நகரில் வசிக்கும் சுமதி என்பவர் வீட்டில் சிலைகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. சிலை திருட்டு தடுப்புப்பிரிவு போலீசார் நடத்திய சோதனையில் நாகாத்தம்மன் உலோகச் சிலை, வாள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
போலீஸ் அடையாறு சாஸ்திரி நகரில் வசிக்கும் சுமதி என்பவர் வீட்டில் சிலைகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. சிலை திருட்டு தடுப்புப்பிரிவு போலீசார் நடத்திய சோதனையில் நாகாத்தம்மன் உலோகச் சிலை, வாள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.