சென்னையில் சிலை கடத்தல் தொடர்பாக 4 பேரை கைது செய்தது சிலை திருட்டு தடுப்புப்பிரிவு!

சென்னை: சென்னையில் சிலை கடத்தல் தொடர்பாக 4 பேரை சிலை திருட்டு தடுப்புப்பிரிவு கைது செய்தது.
போலீஸ் அடையாறு சாஸ்திரி நகரில் வசிக்கும் சுமதி என்பவர் வீட்டில் சிலைகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. சிலை திருட்டு தடுப்புப்பிரிவு போலீசார் நடத்திய சோதனையில் நாகாத்தம்மன் உலோகச் சிலை, வாள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

 

Related posts

இஸ்லாமியர்கள் பற்றி அவதூறாக பதிவிட்ட பாஜக பிரமுகருக்கு நிபந்தனை முன்ஜாமீன்

முண்டந்துறை வனப்பகுதியில் சாலை அமைக்காதது ஏன்? : ஐகோர்ட்

இளைஞர்களை தாக்கிய வழக்கில் பாடகர் மனோவின் மகன்கள் 2 பேருக்கு நிபந்தனை முன்ஜாமின்!