மதுரை: கஞ்சா கடத்தல் வழக்கில் நீதிமன்ற உத்தரவை விரைந்து நிறைவேற்றிய தமிழ்நாடு அரசுக்கு ஐகோர்ட் மதுரை கிளை பாராட்டு தெரிவித்துள்ளது. போதைப்பொருள் கடத்தல் வாகனங்களை கையாள சிறப்பு அதிகாரி நியமனம் செய்ததற்கு காவல்துறைக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை பாராட்டியுள்ளது