கஞ்சா கடத்தல் வழக்கில் நீதிமன்ற உத்தரவை விரைந்து நிறைவேற்றிய தமிழ்நாடு அரசுக்கு ஐகோர்ட் மதுரை கிளை பாராட்டு

மதுரை: கஞ்சா கடத்தல் வழக்கில் நீதிமன்ற உத்தரவை விரைந்து நிறைவேற்றிய தமிழ்நாடு அரசுக்கு ஐகோர்ட் மதுரை கிளை பாராட்டு தெரிவித்துள்ளது. போதைப்பொருள் கடத்தல் வாகனங்களை கையாள சிறப்பு அதிகாரி நியமனம் செய்ததற்கு காவல்துறைக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை பாராட்டியுள்ளது

Related posts

சென்னை துறைமுகத்தில் இருந்து ரூ.35 கோடி எலக்ட்ரானிக் பொருட்களை கன்டெய்னருடன் திருடிய 6 பேர் கைது: தலைமறைவான 3 பேருக்கு வலை

கூடுவாஞ்சேரி அருகே தைலாவரத்தில் பரபரப்பு மனைவி கத்தியால் குத்தி கொலை: நாடகமாடிய கணவன் கைது

நகை பறிக்க சென்றபோது சத்தம் போட்டதால் மூதாட்டி கழுத்தை அறுத்து கொலை செய்தோம்: கைதான 4 பேர் வாக்குமூலம்