மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரனுக்கு நிபந்தனை ஜாமின் வழங்கியது ஐகோர்ட்!

சென்னை: மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரனுக்கு ஐகோர்ட் நிபந்தனை ஜாமின் வழங்கியது. 2 வாரங்களில் ரூ.5 கோடிக்கான உத்தரவாதத்தை செலுத்த ரவிந்தருக்கு நீதிபதி சி.வி.கார்த்திகேயன் நிபந்தனை ஜாமின் வழங்கியுள்ளார்.

 

Related posts

ஒன்றிய அரசின் புதிய சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி வக்கீல்கள் கருப்பு நாளாக அனுசரிப்பு

திருத்தணி நகராட்சி சார்பில் இயற்கை உர விற்பனை நிலையம் துவக்கம்

பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்த 2 பேர் தஞ்சாவூரில் கைது: ஜூலை 5ம் தேதி வரை நீதிமன்ற காவல்